தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மன்னார்குடியில் பெரியார் சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவிப்பு

மன்னார்குடி, செப். 18: தந்தை பெரியாரின் 147 வது பிறந்த நாள் விழாவான நேற்று மன்னார்குடியில் புதுப்பிக்கப் பட்ட அவரது உருவச்சிலைக்கு திமுக சார்பில் மாவட்ட அவைத் தலைவர் மேலவாசல் தனராஜ், நகர செயலாளர் வீரா கணேசன், நகர்மன்ற தலைவர் மன்னை சோழராஜன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர்தலை யாமங்கலம் பாலு, மாவட்ட அயலக அமை ப்பாளர் ஆர்வி.ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து சமூகநீதி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

Advertisement

தொடர்ந்து, திக சார்பில் மாவட்ட தலைவர் ஆர்பிஎஸ் சித்தார்த்தன், மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை ஜெயக்குமார், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ், நகர செயலாளர் ஆர்ஜி குமார், மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன்,நகர செயலா ளர் சன்சரவணன், காங்கிரஸ் சார்பில் வடுகநா தன், நெடுவை குணசேகரன், சிபிஐ நகர செயலாளர் கலியபெருமாள், தேமு திக சார்பில் நகர செயலாளர் கார்த்திக்கேயன், தவெக சார்பில் நகர செயலா ளர் ரஞ்சித் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், சமூகஅமைப்பினர் தந்தை பெரியார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர்.

 

Advertisement