தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

147வது பிறந்தநாளையொட்டி பெரியார் சிலைக்கு திமுகவினர் மரியாதை

திருவாரூர், செப்.18: பெரியாரின் 147வது பிறந்தநாளையொட்டி திருவாரூரில் அவரது உருவ சிலைக்கு திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாளையொட்டி திருவாரூர் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானாவில் இருந்து வரும் பெரியாரின் உருவ சிலைக்கு திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் திமுக மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டிகலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Advertisement

இதில் தி.க. மாவட்ட துணைத்தலைவர் அருண் காந்தி, திமுக நகர செயலாளர் பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் திருவாரூர் எம்எல்ஏ அலுவலகம் மற்றும் திமுகவின் நகர அலுவலகம் ஆகியவற்றிலும் பெரியாரின் உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மைய மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் பெரியார் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

 

Advertisement