தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பனை விதைகள் நடும் விழா

திருவாரூர், அக்.17: சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025-யை முன்னிட்டு திருவாரூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலக வளாகத்திற்கு செல்லும் சாலையில் பனை விதைகள் நடும் விழா மண்டல இணைப்பதிவாளர் கா.சித்ரா தலைமையில் நடைபெற்றது.

Advertisement

இந்நிகழ்ச்சியில் இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள் நா.இளையராஜா மற்றும் த.கார்த்தீபன் ,சரக துணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள் இரா.சுதாகர் மற்றும் வீ.இராஜதுரை, துணைப்பதிவாளர் (பொ.வி.தி) அலுவலக கண்காணிப்பாளர் கே.நாகூர் ஹனிபா மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டு சுமார் 250 பனை விதைகளை நட்டனர். ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாளர் ஞா.பழனி மற்றும் அலுவலக பணியாளர்கள் மேற்கொண்டிருந்தனர்.

 

Advertisement