தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாமியாரை கட்டையால் தாக்கிய மருமகன் கைது

மன்னார்குடி, செப். 17: மன்னார்குடி அடுத்த மேல பள்ளிசத்தம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பரிமளா (50). இவரது மகள் பாரதிக்கும், கீழப்பனையூரை சேர்ந்த மண்கண்டன் (31) என் பவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. மண்கண்டன் பிரிந்து தாய் வீட்டில் வசித்து வரும் மனைவி பலமுறை அழைத்தும் சேர்ந்து வாழ அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

நேற்று முன்தினம் வழக்கம் போல் மாமியார் பாரதியை குடும்பம் நடத்த தன்னுடன் அனுப்பி வைக்குமாறு மாமியாரிடம் கேட்டு உள்ளார்.அதற்கு அவர் மறுக்கவே ஆத்திரமடைந்த மணிகண்டன் கீழே கிடந்த ரீப்பர் கட்டையை எடுத்து மாமியாரை சரமாரி தாக்கி விட்டு தப்பிவிட்டார். இது குறித்து பரிமளா கோட்டூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாமியாரை தாக்கிய மருமகன் மணிகண்டனை கைது செய்தனர்.

 

Advertisement

Related News