தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்துறைப்பூண்டியில் பொறியாளர் தின பேரணி

 

Advertisement

திருத்துறைப்பூண்டி, செப்.16: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கட்டட பொறியாளர்கள் சங்க தலைவர் பொறியாளர் யோகநாதன் தலைமையில் பொறியாளர் தின நடைபெற்றது. டாக்டர் விஸ்வே சரய்யா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. முன்னாள் மண்டல செயலர் சுப்பிரமணியன் சங்க கொடியினை ஏற்றி நிகழ்வினை துவக்கி வைத்தார். முன்னாள் தலைவர் அய்யப்பன் பொறியாளர் உறுதிமொழி வாசித்தார். முன்னாள் மண்டல தலைவர்கள் சங்க தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர். பொருளாளர் சரவணன் மற்றும் உடனடி முன்னாள் தலைவர் ரகுவரன் இருவரும் மன்னை சாலை தொடங்கி ஈசிஆர்வரை நடைபெற்ற பொறியாளர் சாலை ஊர்வலத்தை ஒருங்கிணைத்தனர். முத்துகுமார் நன்றி கூறினார்.

Advertisement

Related News