தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்துறைப்பூண்டியில் மரக்கன்று நடும்பணி

 

Advertisement

திருத்துறைப்பூண்டி, அக் 14: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரை பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும்பணியை நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறும் போது: வனபரப்பை 33 சதவீதமாக உயர்த்தவும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் மரம் நடுவது அவசியம். இந்தாண்டு நகர் முழுவதும் மரம் நட திட்டமிடப்பட்டுள்ளது, இப்பணி பாலம் சேவை நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் என்றார். நூற்றி ஏழு மரங்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் மாரிசாமி, பாலம் செந்தில்குமார் மற்றும் நகராட்சி பணியாளர்கள். தன்னார்வலர்கள் கலந்துக்கொண்டனர்.

Advertisement

Related News