தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலையில் பனி மூட்டம் திருவாரூர் மாவட்டத்தில் ஹாஜி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

 

Advertisement

திருவாரூர், அக்.14: திருவாரூர் மாவட்டத்தில் ஹாஜிபணியிடத்திற்கு தகுதியுடைய இஸ்லாமிய சமூகத்தினர் வரும் 17ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாமென கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் காஜிபணியிடத்திற்கு தகுதியுடைய இஸ்லாமியர்களிடமிருந்து விண்ணப்பிக்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி தகுதியுடைய விண்ணப்பத்தாரர் ஆலிம் அல்லது பாசில் கல்வியை முடித்தவராகவே இருத்தல் வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரபிக் கல்லூரி அல்லது கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகவோ அல்லது ஆசிரியராகவோ பணிபுரிபவராக இருத்தல் வேண்டும். இஸ்லாமிய மதத்தின் ஷரியத் எனும் இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் விதிகளை நன்கு அறிந்தவராக இருத்தல் வேண்டும். மேற்காணும் தகுதிகளையுடைய இஸ்லாமியர்கள் தங்களது விண்ணப்பங்களை கலெக்டருக்கு முகவரியிட்டு வரும் 17ந் தேதிக்குள் பதிவு அஞ்சலிலோ அல்லது கலெக்டர் அலுவலகத்தில் 2ம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட சிறுபான்மையினர் நலஅலுவலகத்தில் நேரடியாகவோ அளித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement