தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவாரூரில் இருவேறு சம்பவங்களில் 2 பேர் பலி

திருவாரூர், டிச. 13: திருவாரூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் இறந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே வேலங்குடி கிராமத்தில் வசிப்பவர் ஜனகராஜ். இவரது தந்தை சந்திரகாசு (60) கூலித் தொழிலாளி. இவர் கடந்த 7ந் தேதி தனது வீடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டூவீலர் ஒன்று மோதியதில் பலத்த காயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் சந்திரகாசுவை காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சந்திரகாசு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுதொடர்பாக டூவீலரை ஓட்டிச் சென்ற அன்னதானபுரம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (48) என்பவரை பேரளம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இதேபோல் பேரளம் அருகே இருந்து வரும் மருதுவாஞ்சேரி குளத்து மேட்டு தெருவில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன் (50). கூலி தொழிலாளி.

Advertisement

இவரது மனைவி செல்வி (42). அதே தெருவில் வசித்து வரும் லதா என்பவர் வீட்டில் கடந்த மாதம் 14 ந் தேதி நகைகள் திருட்டு போனதாகவும் பின்னர் நகைகள் கிடைத்த நிலையில் 5 பவுன் செயின் மட்டும் கிடைக்கவில்லை என்றும், செல்வி தான் திருடியிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் அவரை பார்க்கும் இடத்தில் எல்லாம் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக லதா கூறி வந்ததாகவும் இதனால் செல்வி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனல் செல்வி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பேரளம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement