தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இஸ்ரேல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவாரூர், அக். 13: இஸ்ரேல் அரசை கண்டித்து திருவாரூரில் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தினர், மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இனப்படுகொலையை நடத்தி வரும் இஸ்ரேல் அரசை கண்டித்தும், உடனடியாக தாக்குதலை நிறுத்த கோரியும், இஸ்ரேலுக்கு துணை போகும் அமெரிக்காவை கண்டித்தும், குழந்தைகள், பெண்கள் மற்றும் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல் குறித்து நீதி விசாரணை நடத்திட வேண்டும். சுதந்திர பாலஸ்தீனத்தை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்.

Advertisement

இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதை இந்தியா கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் ரயில் நிலையம் முன்பாக அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் மற்றும் மாணவர் பெருமன்றத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சரவணன், மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட பொருளாளர் கோபி மற்றும் பொறுப்பாளர்கள் பாக்யராஜ், கார்த்திக், பழனிவேல், ஸ்ரீதரன், சிவபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement