தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடம்பத்தூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் அக்.13: திருவள்ளூர் வட்டம், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தமிழ்

Advertisement

நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க ஒன்றியச் செயலாளர் பேபி தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் சபீனா, செண்பகவல்லி, கன்னியம்மாள், சசிகலா, லூர்து அந்தோணியம்மாள், சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் தேன்மொழி விளக்க உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு பணியாளர்களுக்கு சிம் கார்டு மட்டும் வழங்குவதை நிறுத்த வேண்டும், உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒவ்வொரு பணியாளரும் குறைந்தது 3, 4 மையங்களில் பணியாற்ற வேண்டிய அவல நிலையை போக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் லட்சுமி நன்றி கூறினார்.

Advertisement