தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவாரூர் அருகே பைக்கில் மது பாட்டில் கடத்திய வாலிபர் கைது

திருவாரூர், செப்.13: திருவாரூர் அருகே பைக்கில் மது பாட்டில்களை கடத்தி வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் நாரணமங்கலம் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டூவீலர் ஒன்றினை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அட்டைப்பெட்டியில் 180 எம்.எல். அளவு கொண்ட 120 மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

Advertisement

மேலும் போலீசாரின் விசாரணையில் மது பாட்டில்களை கடத்தி வந்த நபர் மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த குழந்தைசாமி மகன் சுரேஷ் (23)என்பதும் இதே போன்று டூவீலர் மூலம் மது பாட்டில்களை கடத்தி விற்பனை செய்வதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மது பாட்டில்கள்மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டூவீலரையும் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து மது விற்பனை தொகை ரூ.9 ஆயிரத்து 900 யும் பறிமுதல் செய்துள்ளனர்.

 

Advertisement