தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்துறைப்பூண்டியிலிருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் அரசு விரைவு பேருந்து இயக்க வேண்டும்

திருத்துறைப்பூண்டி, அக்.12: திருத்துறைப்பூண்டியிலிருந்து பகல் நேரத்தில் அரசு விரைவு பேருந்து (ஏசி) இயக்கம் வேண்டும் எனதிருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து போக்குவரத்துத்துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்தார்,சென்னையில் அமைச்சரை சிவசங்கரை நேரில் சந்தித்து அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது; திருத்துறைப்பூண்டியிலிருந்து அரசு விரைவு பேருந்துகள் (ஏசி) இரவு நேரங்களில் சென்னைக்கு இயக்கம் செய்யப்படுகிறது. பகல் நேரங்களிலும் இயக்கம் செய்ய வேண்டும். கோட்டூரிலிருந்து சென்னைக்கு அரசு விரைவு பேருந்து (ஏசி) தினந்தோறும் இரவு நேரங்களில் இயக்க வேண்டும். திருத்துறைப்பூண்டியிலிருந்து பழனி, திருச்செந்தூருக்கு தினசரி பேருந்து இயக்கம் செய்யப்பட வேண்டும். மேற்கூறப்பட்டுள்ள வழிதடங்களில் புதிய பேருந்துகள் இயக்க உரிய அனுமதிகள் வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement