தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வலங்கைமானில் புறவழிச்சாலை பணி தொடங்க கோரிக்கை

வலங்கைமான், செப். 12:கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் வலங்கைமான் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிப்பதற்கு ஏற்ற வகையில் கிடப்பில் போடப்பட்ட புறவழிச்சாலை பணி தொடங்குமா பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா செம்மங்குடி பகுதி வரை புறவழிச்சாலை அமைப்பதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டதால்இப்பகுதியில் சாலை அகலப்படுத்தப்படவில்லை.

Advertisement

இருப்பினும் புறவழிச்சாலை பணிகள்கடந்த சில ஆண்டுகளாக துவங்கப்படாமலே உள்ளது. எனவேமுன்னதாக திட்டமிடப்பட்டகும்பகோணம் மன்னார்குடி சாலையில் வலங்கைமான் கடைவீதிப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மாடா குடி பகுதியில் இருந்து செம்மங்குடி வரை புறவழிச்சாலை பணிகளை துவங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

 

Advertisement