தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரபல ரவுடி 2பேர் குண்டாசில் கைது

திருத்துறைப்பூண்டி செப்.11: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி குட்ஷெட் தெரு பாலசுப்ரமணியன் மகன் பரத் (வயது28), முத்துப்பேட்டை அருகே உள்ள நாச்சிகுளம் ரயில்வே கேட் ரோடு சாகுல் ஹமீது மகன் ரியாஸ் அகமது (வயது 30) சரித்திர பதிவேடு குற்றவாளியாகிய ஆகிய இருவரும் தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டு வந்த காரணத்தினால் திருத்துறைப்பூண்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர் கழனியப்பன் பரிந்துரையின் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் நடவடிக்கை மேற்கொண்டதின் அடிப்படையில் பரத், ரியாஸ் அகமது இருவரையும் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து அடைக்க உத்தரவிட்டுள்ளார், இதனையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement

 

Advertisement