தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின் கம்பங்களில் விளம்பர தட்டிகளை 7 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்

 

Advertisement

மன்னார்குடி, அக். 10: மின் கம்பங்களில் கட்டப் பட்டுள்ள ஒயர்கள் மற்றும் விளம்பர தட்டிகளை 7 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அகற்ற வேண்டும் என்று மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லதா மகேஸ்வரி அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மின் பகிர்மான கழகத் தின் உத்தரவின் படி, திருவாரூர் மாவட் டத்தில் இருந்து வரும் மின் கம்பங்கள் மற்றும் மின்வாரியத்திற்கு சொந்த மான உடைமைகள் மீது இழுத்துச் செல்லப்படும் கேபிள் ஒயர்கள் மற்றும் கட்டப்பட்டுள்ள விளம்பர தட்டிகள் காரணமாக மின்வாரிய ஊழியர்கள் பணி களை மேற்கொள்ள சிரமமாக இருப்பதாலும், மேலும், மின் விபத்துக்கள் ஏற் பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாலும் அவற்றை ஏழு நாட்களுக்குள் சம்ப ந்தப்பட்டவர்கள் உடனடியாக அகற்ற வேண்டும்.

தவறும் பட்சத்தில் மேற்படி கேபிள் வயர்கள் ,விளம்பர தட்டிகள் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தால் அகற்றப் படும் இவ்வாறு திருவாரூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லதா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Advertisement