தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திமுக இலக்கிய அணி சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை போட்டி

நீடாமங்கலம்,அக்.9: கொரடாச்சேரியில் திமுக இலக்கிய அணி சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கவிதை போட்டி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் மாவட்ட திமுக இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற போட்டியில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் படைப்புகளில் இருந்து பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற போட்டிகளில் 11, 12 -ம் வகுப்பு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டு கவிதை எழுதினார்கள். நிகழ்ச்சியில், எம்எல்ஏ பூண்டி கலைவாணன் தலைமை வகித்து போட்டியினை துவக்கி வைத்து விடை தாள்களை போட்டியாளர்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார். போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளை வாழ்த்தி முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர், முன்னால் ஒன்றிய குழு துணை தலைவர் பாலச்சந்திரன், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் நல்லாசிரியர் புலவர் எண்கண் மணி, துணைத் தலைவர் தியாகராஜன், கொரடாச்சேரி நகர செயலாளர் கலைவேந்தன், இலக்கிய அணி நிர்வாகிகள் ஜாகிர் உசேன், இளங்கோவன், நல்லாசிரியர் செல்லதுரை, சோமசுந்தரம், முத்து ஆகியோர் பேசினார்கள்.

Advertisement

Advertisement

Related News