தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குடவாசல் ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

வலங்கைமான், ஆக.9: திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும் பண்ணையூரில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் முகாமினை கலெக்டர் மோகனச்சந்திரன், எம்எல்ஏ பூண்டி கலைவாணன் ஆகியோர் பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட பெரும் பண்ணையூர் புனித அருளப்பர் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை கலெக்டர் மோகனச்சந்திரன், எம்எல்ஏ பூண்டி கலைவாணன் நேரில் பார்வையிட்டு, வருவாய்த்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு இருப்பிட சான்றிதழும், 1 பயனாளிக்கு ஜாதி சான்றிதழும், 1 பயனாளிக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணையினையும், 1 பயனாளிக்கு சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 8 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்களும், தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள்; துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்புகளையும் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் செல்லப்பாண்டி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் அமுதா, வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அரசு உயர் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Related News