தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்துறைப்பூண்டி அருகே சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் சாலை

திருத்துறைப்பூண்டி, டிச. 8: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வரம்பியம் -விட்டுக்கட்டி சாலையில் முள்ளியாற்றின் குறுக்கே பள்ளங்கோவில் இணைப்பு பாலம் பாரத பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில் கட்டுமான பணி நடைபெற்றது. கட்டுமான பணி முடிவடைந்த நிலையில் அப்பகுதியில் உள்ள சாலையை சீரமைக்காமல், மண்ணைக் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக மண் சரிந்து ஆற்றில் செல்வதோடு, சாலையில் போடப்பட்ட மண் முழுவதும் சேறும் சகதியுமாக மாறி விட்டது.

Advertisement

இதனால் அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தினம்தோறும் அவதி அடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள், வழுக்கி கீழே விழுந்து விபத்துகளும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.பாலம் கட்டப்பட்டும் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினர் சாலையை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement