தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இளைஞர் காங்கிரஸ் சார்பில் வாக்குத்திருட்டு குறித்து கையெழுத்து இயக்கம்

வலங்கைமான்,அக்.8: வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் வாக்குத்திருட்டு விவகாரம் குறித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. வாக்குத்திருட்டு விவகாரம் குறித்து, வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் வட்டாரத் தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.இளைஞர் காங்கிரஸ் நகர துணைத் தலைவி பிரியதர்ஷினி அகமது மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

இளைஞர் காங்கிரஸ் திருவாரூர் மாவட்ட தலைவர் அஜித்குமார், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ராஜா சுடலை கனி, ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதல் கையெழுத்திட்டனர்.இதனை தொடர்ந்து வாக்குத்திருட்டை பற்றியும், போலி வாக்காளர்களை சேர்த்து, உண்மையான வாக்காளர்களை நீக்கியும், 70 வயதுக்கு மேற்பட்ட வாக்காளரை முதல் வாக்காளர்களாக சேர்த்ததையும், ஒரே வீட்டில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களை சேர்த்தும்,,

ஜனநாயகத்தை சீர்கேடாகிய பிஜேபி அரசை கண்டித்து, அதற்கு துணை போன தேர்தல் கமிஷனையும், கண்டித்து கையெழுத்து இயக்கம் நடத்தி, வாக்குத்திருட்டை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் குழந்தை கவிஞர் ஐயப்பன், மருதமுத்து, இளைஞர் காங்கிரஸ் சஞ்சய், திருத்துறைப்பூண்டி வட்டாரத் தலைவர் பேரழகன், சட்டமன்றத் தலைவர் ரோஜர், மற்றும் இளைஞர் காங்கிரஸ், இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News