தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அங்கன்வாடி உதவியாளரை பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபர் மீது வழக்கு

வலங்கைமான்,நவ.7: வலங்கைமான் அடுத்த பூந்தோட்டம் பகுதியில் அங்கன்வாடி உதவியாளரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த பூந்தோட்டம் பகுதி மேலத்தெரு சேர்ந்தவர் ரமேஷ் மனைவி காமாட்சி அம்மாள் (47). அங்கன்வாடி உதவியாளர். இவர் அரித்துவாரமங்கலம் காவல்நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், அதே பகுதியில் ஹானஸ்ட்ராஜ் என்பவர் மனைவிக்கு சத்துமாவு கொடுக்க சென்றபோது குழந்தை பிறந்ததற்கு எனது மனைவிக்கு அரசாங்கத்தால் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் சத்துமாவு கொடுக்க வந்து உள்ளாயா எனக்கூறி தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி செல்போனை உடைத்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். அதனை அடுத்து இச்சம்பவம் தொடர்பாக ஹரித்வார மங்கலம் போலீசார் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி ஹானஸ்ட்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

 

Advertisement

Related News