தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமக்கோட்டை அருகே பாலையைக்கோட்டையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் 1400 பேருக்கு சிகிச்சை

மன்னார்குடி, நவ.5: திருமக்கோட்டை அருகே பாலையைக்கோட்டையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் 1400 பேருக்கு சிகிச்சை பெற்றனர். கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிலையில், திருமக்கோட்டை அடுத்த பாலையைக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக் கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் நடந்த சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் கோட்டூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாலசுந்தரி, தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 1400 நபர்களுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகளைஅளித்தனர்.

Advertisement

முகாமில், திருவாரூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் அசோக், இணை இயக்குநர் (சுகாதாரம்) டாக்டர் திலகவதி, துணை இயக்கு நர் (காசநோய்) டாக்டர் புகழ், கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் தேவதாஸ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கலைவாணி மோகன், மாவட்ட பிரதிநிதி வேதாச்சலம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி மலர்மன்னன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News