தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வலங்கைமான் பகுதியில் பூச்சு மருந்து தெளிக்கும் போது முககவசம் அவசியம்

வலங்கைமான், நவ.5: வலங்கைமான் பகுதியில் பயிர் பாதுகாப்பு மருந்து தெளிக்கும் போது முக கவசம் அணிய வேண்டும் என வேளாண் அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். வலங்கைமான் பகுதியில் நெற்பயிர்களில் பயிர் பாதுகாப்பு மருந்தை கையாளும் இப்போது முக கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட வழிமுறைகள்குறித்துவலங்கைமான் வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

விவசாயிகள் பயிர் பாதுகாப்பு மருந்தை பயன்படுத்த கைத்தெளிப்பான் பயன்படுத்தும் போது பாதுகாப்பான முறையில் முகக் கவசம், கையுறை, கண் கண்ணாடி, தலைக்கவசம், முழு உடைக்கவசம், போன்றவற்றை அவசியம் அணிய வேண்டும் களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லி பயன்படுத்திய பின்பு கைத்தெளிப்பானை சுத்தமாக கழுவ வேண்டும் .

விவசாயிகள் ரசாயன மருந்துகளின் பயன்பாடுகளை குறைத்து இயற்கையாகவே பூச்சிகளை கட்டுப்படுத்த நம்மை சுற்றியுள்ள தாவரங்களையும், பொருட்களையும், பயன்படுத்தி வரப்பு பயிர் சாகுபடி , பொறிப் பயிர்கள் சாகுபடி, தேனீக்கள் வளர்ப்பு, மூலிகை பூச்சி விரட்டி, பறவை குடியில் அமைத்தல், ‘T’ வடிவ குச்சி நடுதல் போன்ற விவசாயிகளின் செலவை குறைக்கும் தொழில்நுட்பங்களை விவசாயிகள் கையாள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

Advertisement

Related News