தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோரையாறு பாலம் செல்லும் வழியில் கொடி சூழ்ந்து ஆபத்தான நிலையில் மின் கம்பம்

நீடாமங்கலம், நவ.5: நீடமங்கலம் கோரையாற்று பாலத்திலிருந்து செல்லும் வழியில் மின் கம்பத்தில் கொடிகள் சூழ்ந்து ஆபத்தான நிலையில் எரியும் விளக்கு மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சிப் பகுதியில் பழையநீடாமங்கலம் செல்லும் சாலை,புதுத்தெரு உள்ளிட்ட பல இடங்களில் மின் கம்பத்தில் கீழிருந்து பலவகையான கொடிகள் சென்று மின் கம்பிகள் செல்கிறது.

Advertisement

இந்நிலையில் இதே போன்று கோரையாற்று பாலத்திலிருந்து மாதா கோயில்,ஆங்கில தொடக்கப்பள்ளி,மகா மாரியம்மன் கோயில் ,திரவுபதியம்மன் கோயில் மற்றும் பள்ளிகள்,அரசு முக்கிய அலுவலகங்களுக்கு செல்லும் பிரதான முக்கிய சாலை மாதா கோயில் கேட் முன்புறமே பல ஆண்டுகளாக அங்குள்ள மின் கம்மத்தில் கீழிருந்து கோடிகள் சென்று கம்பிகள் ,லைட்டை சூழ்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

இந்த சாலை முக்கிய சாலை என்பதால் மின் கம்பியிலிருந்து மின் கசிவு ஏற்ப்பட்டு கீழே செல்பவர்கள் மீது மின்சாரம் தாக்கி பெரும் இழப்பு ஏற்படும் முன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இடத்தை நேரில் பார்வையிட்டு விபத்து ஏற்படும் முன் மின் கம்பம்,கம்பி,லைட்டை சூழ்ந்துள்ள கொடிகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement

Related News