தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கல்

முத்துப்பேட்டை, ஆக.5: கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர், பிரிண்டர், ஸ்கேனர், ஸ்பீக்கர்ஸ் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு தலைவர் பாலச்சந்திரன் தலைமை வகித்தார். முன்னதாக பள்ளி தலைமையாசிரியை வனிதா வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக சாசன தலைவர் கிருஷ்ணமூர்த்தி கலந்துக்கொண்டனர்.இதில் முன்னாள் தலைவர் சிதம்பர சபாபதி சகோதரர் பாண்டியன் குடும்பத்தினரால் சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர், பிரிண்டர், ஸ்கேனர், ஸ்பீக்கர்ஸ் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில் செயலாளர் அந்தோணி ராஜா, பொருளாளர் ராஜசேகர், முன்னாள் தலைவர்கள் கோவி.ரெங்கசாமி, ராஜமோகன் கண்ணதாசன் மற்றும் சங்க நிர்வாகிகள் ஆசிரியைகள் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.