தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீடாமங்கலம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நலதிட்ட உதவி

நீடாமங்கலம்,அக்,4:நீடாமங்கலம் பேரூராட்சி சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் கலெக்டர் பங்கெற்றார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சியில் 9 முதல் 15 வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் நீடாமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமிற்கு பேரூராட்சி தலைவர் ராமராஜ் தலைமை வகித்தார் .துணைத் தலைவர் ஆனந்தமேரி ராபர்ட் ப்ரைஸ் செயல் அலுவலர் கலியபெருமாள் முன்னிலை வகித்தனர்.

Advertisement

முகாமில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் கலந்து கொண்டு பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு வீட்டு வரி சீட்டு ஒருவருக்கும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்கல் 2 நபருக்கும்,வருமானச் சான்று ஒரு நபருக்கும், மின் இணைப்பில் பெயர் மாற்றம் ஒரு நபருக்கும் ஆன சான்றுகளை வழங்கினார், முகாமில்மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, சித்தமல்லி தமிழ் சிற்பி,வார்டு உறுப்பினர்கள் திருப்பதி, அய்யா பிள்ளை மற்றும் பொதுக்குழு உறுப்பினர் கமாலுதீன் , இளைஞர் அணி காந்திமணி மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News