தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்துறைப்பூண்டி பாரதமாதா சேவை நிறுவனம் சார்பில் சாலை ஓரங்களில் உள்ளவர்களுக்கு போர்வை வழங்கும் நிகழ்ச்சி

திருத்துறைப்பூண்டி,அக்25: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பாரதமாதா சேவை நிறுவனத்தின் சார்பில் சாலை ஓரங்களில் உள்ளவர்களுக்கு போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் சாலை ஓரத்தில் காய்கறி வியாபாரம், கருவாடு வியாபாரம் செய்யும் ஏழை விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு வடகிழக்கு பருவமழை பாதிப்பிலிருந்து தங்களை மீட்டுக் கொள்வதற்காக ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள 100 ஆர்கானிக் பருத்தி நூல் போர்வைகள் திருத்துறைப்பூண்டி பாரதமாதா சேவை நிறுவனம், திருத்துறைப்பூண்டி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு இந்திய நெட் கிராஸ் சொசைட்டியின் செயலாளர் எடையூர் மணிமாறன் தலைமை வகித்தார். பாரதமாதா சேவை நிறுவன திட்ட இயக்குனர் சங்கீதா மணிமாறன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் டெல்டா லாட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் மாணிக்கம், பாரதமாதா அலுவலக உதவியாளர்கள் பாலரூபன், செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர் முன்னதாக பாரதமாதா சேவை நிறுவனத் திட்ட ஒருங்கிணைப்பாளர் துர்கா தேவி வரவேற்றார். முடிவில் களப்பணியாளர் குமார் நன்றி கூறினார்.

Advertisement

Advertisement

Related News