தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நிலவேம்பு குடிநீர் வழங்கல்

திருத்துறைப்பூண்டி, டிச. 12: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டுநலப்பணித் திட்டம் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். முன்னதாக நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் வரவேற்றார்.

Advertisement

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை சித்தமருத்துவர் அனுஷா, மாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். மாணவர்களிடையே அவர் உரையாற்றியபொழுது தன் சுத்தம், சுகாதாரம், சுற்றுப்புற சுகாதாரம், சரிவிகித உணவு உள்ளிட்டவற்றை பற்றியும் எடுத்துரைத்தார். முன்னதாக ஆசிரியர் யோகராஜன் வரவேற்றார்.

நிறைவில் நாட்டு நலப்பணி உதவித் திட்ட அலுவலர் கலைச்செல்வன் நன்றி கூறினார். ஆசிரியர்கள் கவிதா, சின்னத்துரை, அன்புக்குமார் உள்ளிட்ட ஆசிரியர்களும் அலுவலக பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

Advertisement