தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முத்துப்பேட்டை அருகே பெண்கள் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

முத்துப்பேட்டை, ஆக.12: சுவாமி தயானந்தா சரஸ்வதி கல்லூரியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற முத்துப்பேட்டை அருகே பெண்கள் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே கோவிலூர் பெரியநாயகி பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் 14 பேர் திருவாரூர்அடுத்த மஞ்சக்குடி சுவாமி தயானந்தா சரஸ்வதி கலைக்கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். சுமார்ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துக்கொண்ட இந்த போட்டியில் 11ம் வகுப்பு மாணவி துர்கா தேவி கட்டுரை போட்டியில் கலந்துக்கொண்டு முதலிடம் பெற்றார்.

மேலும் அதற்கு ஊக்க தொகையாக ஆயிரம் ரூபாய் பரிசும் பெற்றார். இதனையடுத்து வெற்றி பெற்ற மாணவி மற்றும் கலந்துக்கொண்ட மாணவிகளையும் இதற்கு தயார் செய்த ஆசிரியைகள் ஜெயந்தி, அன்பரசி ஆகியோரையும் தலைமையாசிரியர் வனிதா மற்றும் ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.

Related News