தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீடாமங்கலத்தில் தொடர் மழையால் நீரில் மூழ்கி அழுகி வரும் நெற்பயிர்கள்

 

Advertisement

நீடாமங்கலம், டிச. 7: நீடாமங்கலம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையில் தாளடி, சம்பா சாகுபடி நெற்பயிர் மீண்டும் மூழ்கி அழுகி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்து உள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் டிட்வா புயலின் தாக்கத்தால் தொடர்ந்து மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை மும்முரம் அடைந்த நிலையில் ஏற்கனவே மழை நீரில் மூழ்கிய இளம் நெற்பயிர்கள் மீண்டும் முற்றிலும் மூழ்கி அழுகியது.

எனவே இந்த மழையினால் நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதியில் சுமார் 33 ஆயிரம் ஏக்கரில் தாளடி நெல் சாகுபடியும், 18 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி பணிகளையும் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement