தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்துறைப்பூண்டி அரசு பள்ளிகளில் ஒற்றுமையை வளர்ப்போம் உறுதிமொழி ஏற்பு

திருத்துறைப்பூண்டி, செப்.2: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையானது குழந்தைகளின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வி அனைத்து குழந்தைகளுக்குமான உரிமை என்ற தொலைநோக்குப் பார்வையில் எந்தக் குழந்தைக்கும் கல்வி விடுபடக் கூடாது என்பதை உறுதி செய்யும் விதமாக மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிவது பள்ளியில் சேர்ப்பது மற்றும் இடைநிற்றல் இல்லாமல் அவர்கள் தொடர்ந்து கல்வி பெறுவதனை உறுதி செய்வது போன்ற பல்வேறு முயற்சிகளை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு நிலைகளில் மேற்கொண்டு வருகிறது.

Advertisement

அதன் ஒரு பகுதியாக மாதந்தோறும் முதல் திங்கட்கிழமை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை வழிபாட்டு கூட்டத்தில் ”ஒற்றுமையை வளர்ப்போம் ” உறுதிமொழி யானது ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. மாதத்தின் முதல் திங்கட்கிழமை என்பதால் திருத்துறைப்பூண்டி வட்டார வள மையத்திற்குட்பட்ட தேசிங்குராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொக்கபள்ளி, தலைமையாசிரியர், கண்ணகி, சிறப்பு பயிற்றுனர் ஜானகிராமன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒற்றுமையே வளர்ப்போம் உறுதி மொழியை ஏற்றனர்.மேலும்பாமணி ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளி, தலைமை ஆசிரியை கிருஷா, சிறப்பு பயிற்றுனர் ஆரோக்கிய விஜய ராணி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் காலை வழிபாட்டு கூட்டத்தில் ஒற்றுமையை வளர்ப்போம் உறுதி மொழியை ஏற்றனர்.

Advertisement

Related News