தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீடாமங்கலம் அருகே இருளில் மூழ்கி கிடக்கும் வையகளத்தூர் மேம்பாலம்: சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை

நீடாமங்கலம், செப்.2: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே வையகளத்தூர் மேம்பாலம் வழியாக தஞ்சாவூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வரும் பஸ் மற்றும் வாகனங்கள் இந்த பாலத்தின் வழியாக திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட பல ஊர்களுக்கு செல்கின்றனர். அதேபோன்று நீடாமங்கலத்தில் ரயில்வே கேட் போடும்பொழுது சென்னை, கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி,பட்டுக்கோட்டை,திருத்துறைபூண்டி மார்க்கத்தில் வரக்கூடிய வாகனங்கள் இந்த மேம்பாலத்தின் வழியாக தான் நீடாமங்கலம் வந்து செல்கிறது.

Advertisement

அப்பொழுது செல்லும்பொழுது இரவு நேரங்களில் மேம்பாலத்தில் லைட்டுகள் எரியாமல் இருளில் மூழ்கி கிடக்கிறது.இந்த பாலத்தில் நள்ளிரவில் மர்ம நபர்கள் வாகனங்களை கல்விட்டு தாக்குவதாகவும், இருசக்கர வாகனங்களை வழி மறிப்பதாகவும் கூறப்படுகிறது.இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் அச்சத்தில் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேம்பாலத்தில் லைட்டுகளை எரிய விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News