தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம் செய்யாறில்

செய்யாறு, டிச. 13: செய்யாறு நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தில் மாநில நெடுஞ்சாலையான ஆற்காடு - திண்டிவனம் சாலையில் செய்யாறு நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினரால் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்புகளை செய்யாறு கோட்டப்பொறியாளர் வி.சந்திரன், செய்யாறு காவல் துணை கண்காணிப்பாளர் கோவிந்தாசமி தலைமையில் அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது உதவிக்கோட்டப்பொறியாளர் எஸ்.சுரேஷ், உதவிப்பொறியாளர்கள் ப.கோபி. அ.கருணாகரன், தூசி காவல் ஆய்வாளர் ஜெகனநாதன், செய்யாறு உதவி காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் 40க்கும் மேற்பட்ட காவல் துறையினர், வருவாய் துறையினர், மின்சார வாரிய துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் மற்றும் சாலைப்பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement

Advertisement