தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டு உரிமையாளரை தாக்கிய விவகாரத்தில் விசாரணைக்கு சென்ற சிறப்பு எஸ்ஐக்கு அடி: 5 வடமாநில வாலிபர்கள் கைது

அம்பத்தூர், செப்.30: அம்பத்தூர் அத்திப்பட்டு வெள்ளாளர் தெருவில் வட மாநில இளைஞர்கள் மது போதையில் தகராறில் ஈடுபடுவதாக காவல்துறை கட்டுப்பட்டு அறைக்கு தொலைபேசி மூலம் நேற்று புகார் வந்தது. அதன் அடிப்படையில் ரோந்து பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, அதிகளவு மது போதையில் இருந்த 5 வட மாநில இளைஞர்கள் வீட்டின் உரிமையாளர் பிரபு மற்றும் தாமோதரன் ஆகியோரை தாக்கியது தெரிய வந்தது. இதுதொடர்பாக விசாரித்தபோது சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகத்தையும் வீட்டுக்குள் தள்ளிவிட்டு தாக்கியுள்ளனர். தாக்குதலில் காயம் அடைந்த உதவி ஆய்வாளர் சண்முகம் ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மதுபோதையில் தகராறு செய்த 2 வட மாநில இளைஞர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. நேற்று 5 பேரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement

Related News