தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விளம்பரத்திற்காக தலைவர்களை விமர்சனம் செய்கிறார் விஜய்: ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ பேட்டி

திருவள்ளூர், செப்.27: பூந்தமல்லி நீதிமன்ற குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா நேற்று நடந்தது. சங்க தலைவர் தாமஸ் பர்ணபாஸ், செயலாளர் ரஞ்சித் குமார் ஆகியோர் தலைமை தாங்கினார். இளங்கோவன், பொருளாளர் நாகராஜன், நூலகர் நிஜந்தன், துணை தலைவர்கள் வினோபாணி, சிவராமன், தேவி, ராஜேந்திரன், தர், வடிவேல், ரஞ்சித், பாலகிருஷ்ணன், டேவிட்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ கலந்துகொண்டு 150 பேருக்கு கிரைண்டர்கள் உள்பட பல்வேறு பரிசு வழங்கினார்.

Advertisement

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “திமுகவிற்கும், தவெகவிற்கும் தான் 2026 தேர்தலில் போட்டி என விஜய் கூறி வருவது விளம்பரத்திற்காக மட்டும் தான். விஜய் விளம்பரத்திற்காக மட்டுமே தலைவர்களை விமர்சித்து வருகிறார். உண்மையிலேயே விஜய் தேர்தலில் மக்களை சந்தித்து வெற்றி பெற்றால் அவரை வாழ்த்துவோம். யாராக இருந்தாலும் தேர்தல் மூலமாக மக்களை சந்தித்து வெற்றி பெறும்போது, அவர்களை வாழ்த்துவதில் முதன்மையாக இருப்போம். தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இன்னும் 3 அல்லது 4 மாதங்கள் உள்ளன என்றார். நிகழ்வின்போது சங்க இணை செயலாளர்கள் ரகுநாத், தமிழ்வேந்தன், கண்ணன், அசோகன், எஸ்தர், பன்னீர்செல்வம், வசந்தகுமார், சுரேஷ்குமார், மத்தியஸ், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement