தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவள்ளூர் அருகே அறுவடை நெல் மழையில் நனைந்து முளைத்தது

திருவள்ளூர், அக்.26: திருவள்ளூர் அருகே புன்னப்பாக்கம் கிராமத்தில் அறுவடை செய்த நெல் மழையில் நனைந்து முளைத்து சேதமானதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருவள்ளூர் அடுத்து புன்னப்பாக்கம் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில், சிறு, குறு விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர், விவசாயம் செய்து வருகின்றனர். இந்த விவசாயிகள், கடந்த 40 நாட்களுக்கு முன்பு அறுவடை செய்த நெல்லை காய வைத்து விற்பனைக்காக தயார் நிலையில் வைத்திருந்தனர். இந்நிலையில், நெல் கொள்முதல் நிலையத்தில் முறையாக கொள்முதல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், நெல் கொள்முதல் நிலையத்தில் கோணிப் பைகள் இல்லை, சணல் இல்லை போன்ற காரணங்களை கூறி, கடந்த 40 நாட்களுக்கு மேலாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யப்படாமல் அலைக்கழிக்கப்பட்டதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement

தற்போது, பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அவ்வப்போது கனமழை பெய்து வருவதால், காய வைக்கப்பட்டிருந்த நெல் முழுவதும் நனைந்து விட்டது. மழையில் நனைந்த நெல் அனைத்தும் முளைத்து, நாற்று விடும் அளவிற்கு வந்துவிட்டது. அறுவடை செய்து விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த நெல் முளைத்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சுமார் 500 நெல் மூட்டைகள் வரை மழையில் நனைந்து வீணாகி உள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து, உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும், என்றும் விவசாயிகள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

Advertisement

Related News