தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரயில்வே பணிமனையில் தீவிபத்து: 2 ஊழியர்கள் படுகாயம்

அம்பத்தூர், செப்.26: பெரம்பூர் கேரேஜ் அருகே தெற்கு ரயில்வே பணிமனை உள்ளது. இங்கு, ரயில் பெட்டி பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இந்நிலையில், நேற்று காலை இங்கு ரயில்வே ஊழியர்கள் ரயில் பெட்டியில் ஏற்பட்ட பழுதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரயில்வே ஊழியர்கள் டிங்கரிங் வேலை செய்த நிலையில், ஒப்பந்த ஊழியர்கள் பெயின்டிங் வேலை செய்தனர். அப்போது, டிங்கரிங் செய்த பகுதியில் வைத்திருந்த தின்னர் மீது தீப்பொறி பட்டு தீப்பிடித்தது. காற்றில் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதில், காமராசன், சுகனேசன் ஆகிய 2 ரயில்வே ஊழியர்கள் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தகவலறிந்து வந்த ஐ.சி.எப் போலீசார், இதுகுறித்து ரயில்வே ஊழியர்களிடம் விசாரித்து வருகின்றனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Advertisement