தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

13 வயது சிறுமியை சீரழித்த தாயின் 2வது கணவனுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை: உடந்தையாக இருந்த தாய்க்கு 6 மாதம் சிறை

திருவள்ளூர், நவ.25: திருவள்ளூர் அருகே 13 வயது சிறுமியை சீரழித்த தாயின் 2 வது கணவனுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், உடந்தையாக இருந்த தாய்க்கு 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே தேவலாம்பாபுரம், அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் தரணி(54). அதே பகுதியைச் சேர்ந்தவர் கோபியம்மாள்(46). இவருக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், கணவனை பிரித்து வீட்டை விட்டு ஓடிச் சென்று கடந்த 2018ம் ஆண்டு 2வதாக தரணியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கோபியம்மாளின் ஒத்துழைப்போடு 7ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மகளை தரணி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் விஜயலட்சுமி ஆஜராகி வாதாடினார். நேற்று நடந்த விசாரணையில், நீதிபதி உமா மகேஸ்வரி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தாய் கோபியம்மாளின் 2வது கணவன் தரணிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த தாய் கோபியம்மாளுக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து நேற்று 2 பேரையும் ஆர்.கே.பேட்டை போலீசார் சென்னை புழல் சிறைச் சாலையில் அடைத்தனர்.

Advertisement

Related News