தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரம் விளையாட்டு போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசுகள்

புழல், அக்.4: புழல் கிறிஸ்துவ ஆலயத்தின் சார்பில் நடைெபற்ற கேரம் விளையாட்டு போட்டியில் வென்ற இரு அணிகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. புழல் சிஎம்ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் மற்றும் சிஎஸ்ஐ திருச்சபைகள் சார்பில் ஒரு நாள் இருவர் கேரம் விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் ஆலயத்தின் வளாகத்தில் நடந்தது. இதில், 32 அணிகள் பங்கேற்று, விளையாடினர். கேரம் விளையாட்டு போட்டியில் புழல் திருச்சபை முதலிடத்தையும், சென்னை பிராட்வே வில்லியம்ஸ் சாராலஸ் நினைவாலயம் கிறிஸ்து சபை இரண்டாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். இதில், முதல் இடத்தை பிடித்த அணியினருக்கு குளிர்சாதனம் பெட்டியும், இரண்டாவது இடத்தை பிடித்த அணியினருக்கு தொலைக்காட்சி பெட்டியும், விளையாட்டு வீரர்களுக்கு குக்கர்கள் பரிசாக வழங்கப்பட்டது. விழாவில் சிஎஸ்ஐ ஆயர் இரவின் ஆர்த்தர் ஜோசுதாஸ், பிராங்க்ளின் ஜெயகுமார் ஆகியோர் பங்கேற்று, அனைவருக்கும் பரிசுகளை வழங்கினர். இந்நிகழ்வில் கிறிஸ்து நாதர் ஆலயம் நிர்வாகிகள், கேரம் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement