தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உங்களுடன் ஸ்டாலின் முகாம் பயனாளிகளுக்கு சான்றிதழ்: அமைச்சர் நாசர் வழங்கினார்

ஆவடி, அக்.1: திருநின்றவூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு நகராட்சி ஆணையர் ஜீவிதா, மேலாளர் சந்துரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டு விண்ணப்பங்களை பரிசீலனை செய்து பயனாளிகளுக்கு உடனடியாக சான்றிதழ்களை வழங்கினார். அப்போது 13 அரசு துறைகள் மூலம் 224 மனுக்கள் பெறப்பட்டன. மேலும் மகளிர் உரிமைத் தொகை கேட்டு 750 பேர் விண்ணப்ப மனு வழங்கி இருந்தனர். முகாமில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜே.ரமேஷ், நகரச் செயலாளர் தி.வை.ரவி, நகர இலக்கிய அணி அமைப்பாளர் பிஎல்ஆர் யோகா, ஆவடி மாநகர செயலாளர் சன்பிரகாஷ், நாகராஜ், சுரேஷ்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement