தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்தணி பகுதியில் கள்ள சந்தையில் மது விற்பனை குறைந்தது

திருத்தணி, செப்.3: திருத்தணி சுற்றுவட்டார பகுதியில் போன் செய்தால் போதும் வீடுதேடி வரும் மதுபானம் தொடர்பாக தினகரன் நாளிதழில் கடந்த 25ம் தேதி செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கி செல்பவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் மதுபாட்டில்களை வாங்கிச்சென்று பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் அடையாளம் காணப்பட்டு கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

Advertisement

அதன்படி செருக்கனூர் காலனியைச் சேர்ந்த முருகம்மாள், யேசம்மாள், சீனிவாசன் ஆகியோர் 10 பாட்டில்கள் வீதம் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தபோது திருத்தணி போலீசார் அவர்களை கைது செய்தனர். திருத்தணி என்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த வினோத் என்பவர் நேற்று முன்தினம் 10 மதுபாட்டில்கள் எடுத்துச் சென்றபோது போலீசார் கைது செய்தனர். 4 பாட்டில்களுக்கு மேல் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கிச்செல்லும் நபர்களை குறிவைத்து போலீசார் கைது செய்து வருவதால், கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள் உஷாராகி பதுங்குகின்றனர். இருப்பினும் போலீசார் தொடர்ந்து கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் மது விற்பனையில் புது டெக்னிக் பயன்படுத்தியவர்கள் செல்போன்களை சைலண்ட் மோடுக்கு வைத்துள்ளனர்.

Advertisement

Related News