தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பயனாளிகளுக்கு பயறு வகைகள்

 

திருவள்ளூர், ஜூலை 25: திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூண்டி ஒன்றியம், கைவண்டூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. வேளாண் இணை இயக்குநர் பால்ராஜ், வட்டாட்சியர் (பொ) பரமசிவம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுலோச்சனா, செல்வி, வட்டார மருத்துவ அலுவலர் ராமச்சந்திரன், பூண்டி வேளாண்மை உதவி இயக்குநர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், கலெக்டர் மு.பிரதாப் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். வி.ஜி.ராஜேந்திரன் கலந்துகொண்டு, வேளாண்மைத்துறை சார்பில் பயறு வகைகள், விதை தொகுப்பு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

இந்நிகழ்வில் மண்டல துணை வட்டாட்சியர் தினேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூபதி, கார்த்திகேயன், பழனி, மகேஸ்வரன், பூர்ணிமா, வருவாய் ஆய்வாளர் பிரியங்கா, கிராம நிர்வாக அலுவலர் தயாநிதி, உதவி வேளாண்மை அலுவலர் திவ்யா, வட்டார தொழில் நுட்ப அலுவலர் சுனில் குமார், உதவி தோட்டக்கலை அலுவலர் மலர்கொடி, உதயகுமார், சிவானந்தம், திமுக மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் நேதாஜி, மோதிலால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.