தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நாளை தொடக்கம்

Advertisement

திருத்தணி: சிவபெருமான் நடனம் புரிந்த ஐந்து திருச்சபைகளில், முதல் சபை ரத்தினசபை என்ற சிறப்பு பெற்றது திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில். திருத்தணி முருகன் கோயிலின் உப கோயிலாக விளங்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நாளை (12ம் தேதி) இரவு 8.30 மணிக்கு கோயில் ஸ்தல விருட்சம் ஆலமரத்தின் கீழ் ஆருத்ரா மண்டபத்தில் நடராஜருக்கு ஆருத்ரா அபிஷேக பூஜைகள் தொடங்கி, இரவு விடிய விடிய பழங்கள், விபூதி, சந்தனம், கதம்பம், மஞ்சள், தேன், பால், பன்னீர் உள்ளிட்ட சுகந்த திரவியங்களால் அபிஷேக பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற உள்ளது. அதிகாலை சிறப்பு மலர் அலங்காரத்தில் நடராஜர் கோபுர தரிசனம் வழங்க உள்ளார். ஆருத்ரா அபிஷேக விழாவில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் பெரும் திரளான பக்தர்கள், சிவபக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.

Advertisement

Related News