தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருநாகேஸ்வரம் கவுமாரியம்மன் கோயில்: 58ம் ஆண்டு பால்குட பெருவிழா

கும்பகோணம், மே25: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுகா திருநாகேஸ்வரம் புதுத்தெருவில் அருள்பாலிக்கும் கவுமாரியம்மன் கோயில் 58ம் ஆண்டு பால்குடப் பெருவிழா ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக நாட்டாற்றங்கறையிலிருந்து சக்தி கரகம், அலகு காவடி புறப்பாடு தொடங்கியது. தொடர்ந்து புதுத்தெரு திரெளபதியம்மன் கோயிலிலிருந்து சக்தி கரகம், பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. பின்னர் கவுமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பக்தர்களுக்கு கஞ்சிவார்த்தல் நடைபெற்றது. மாலையில் அம்மன் வீதியுலா நாதஸ்வர வாத்தியங்கள், வாணவேடிக்கைகள் முழங்க நடைபெற்றது. நேற்று மஞ்சள் நீராட்டு மற்றும் அம்மனுக்கு விடையாற்றுதல் நடைபெற்றது.

Advertisement

 

Advertisement

Related News