தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

(தி.மலை) பட்டா வழங்கியதை கண்டித்து மறியல் போராட்டம் வந்தவாசி அருகே பரபரப்பு கோயிலுக்கு செல்லும் பாதையில்

 

Advertisement

வந்தவாசி, செப். 11: வந்தவாசி அடுத்த கூத்தம்பட்டு கிராமத்தில் அரசின் இலவச வீடு கட்டுவதற்காக தாலுகா அலுவலக மூலமாக இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்ட இடம் அங்குள்ள மாரியம்மன் கோயிலுக்கு செல்லும் வழி என்பதால் அந்த இடத்தினை அப்புறப்படுத்தி வழி ஏற்படுத்த வேண்டி கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் சரத்குமார் என்பவர் பலமுறை புகார் செய்தும் வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்காத நிலையில் நேற்று திடீரென அங்குள்ள செல்போன் அவர் மீது ஏரி போராட்டம் மேற்கொண்டார். தகவல் அறிந்த பொன்னூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி விரைந்து சென்று அவரிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

சமரசத்தை ஏற்காத நிலையில் கிராம பொதுமக்கள் வந்தவாசி சேத்துப்பட்டு நெடுஞ்சாலை கண்டவரட்டி செல்லும் சாலை அருகே மறியல் போராட்டம் மேற்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் பொன்னுசாமி அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது. வந்தவாசி அடுத்த கூத்தம்பட்டு கிராமத்தில் கோயிலுக்கு செல்ல பாதையில் வீட்டுமனை பட்டா வழங்கியதை கண்டித்து பொதுமக்கள் சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் மேற்கொண்டனர்.

Advertisement

Related News