தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வையம்பட்டி அருகே பள்ளிகளில் திருடியவர் கைது

 

Advertisement

மணப்பாறை, மே19: மணப்பாறை அடுத்த மலையடிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த ஏப்.6ம் தேதி தலைமையாசிரியர் அறை பூட்டுகள் உடைக்கப்பட்டு அலுவலகத்திலிருந்த சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான கம்யூட்டர் சாதனங்கள் திருடப்பட்டிருந்து. அதேபோல், இளங்காகுறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மே.12ம் தலைமையாசிரியர் அறை மற்றும் ஹைடெக் வகுப்பறையிலிருந்து லேப்டாப் மற்றும் கம்யூட்டர் மற்றும் பிரிண்டர் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் வையம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், வடமதுரை, திருப்பூர் பகுதியில் குற்ற வழக்கில் சிக்கியிருந்த திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகேயுள்ள கலர்ப்பட்டியை சேர்ந்த சுப்பையா மகன் செல்வம்(37) கைரேகை தடயங்களில் சிக்கியது. தொடர்ந்து செல்வத்தை நேற்று காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை செய்ததில் அரசு பள்ளிகளில் திருட்டியது உறுதியானது. அதனைத்தொடர்ந்து செல்வம் மீது வழக்கு பதிந்து கைது செய்த வையம்பட்டி போலீஸார், அவரிடமிருந்து 2 கம்யூட்டர், 4 லேப்டாப், ஒரு பிரிண்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News