தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் பாதுகாப்பு இல்லை மின் விளக்கை சீரமைக்க வேண்டும்: முத்துப்பேட்டை பகுதி மக்கள் எதிர்பார்ப்பு

 

Advertisement

முத்துப்பேட்டை, ஜூன் 16: முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையம் கட்டிடத்தில் மின் விளக்கை சீரமைக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர். முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பஸ்கள் நிற்கும் இடத்தில் உள்ள பஸ் நிழற்கட்டிடத்தில் உள்ள மின் விளக்குகள் சுமார் 2 மாதமாக எரியவில்லை. இதனால் இரவில் பாதுக்காப்பு இல்லாமல் பயணிகள் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பயணிகளும் அப்பகுதி மக்களும் பேரூராட்சி மின் பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் இந்த இடத்தில் குற்றசம்பவங்கள் நடக்கவும் வாய்புகள் உள்ளது. மேலும் இரவு நேரத்தில் நகரில் உள்ள கடைகளில் வேலை பார்க்கும் நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் இங்கு வந்துதான் பஸ் ஏறி செல்கின்றனர். இதனால் பெண்களின் பாதுக்காப்பை கருதி பேரூராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இருப்பக்கமும் உள்ள மின் விளக்கை சரி செய்து தர வேண்டும் என பயணிக ளும் இப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement