தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வியர்வை நாற்றம் தவிர்க்க வழி உண்டு

சிவகங்கை, ஜூன் 11: வியர்வை நாற்றத்தை தவிர்க்க வழி இருப்பதாக சித்த மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளார். இதுகுறித்து சித்த மருத்துவர்கள் கூறியதாவது: வெயிலின் காரணமாக மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன. வியர்வை மற்றும் வேனிற்கட்டி வருவதை தடுக்க சீரகம் 5 கிராம், தேங்காய் பால் 100 மில்லி அரைத்து உடலில் தேய்த்து 2 மணிநேரம் கழித்து வாரம் இருமுறை குளித்தால் சரியாகி விடும். அக்குல் நாற்றம் போக கண்டங்கத்திரி இலைச்சாறு 50 மில்லி, நல்லெண்ணெய் 50 மில்லி காய்ச்சி வடிகட்டி உடலில் தேய்த்து குளித்தால் சரியாகி விடும்.

உடலில் வியர்வை நாற்றம் போக பச்சை கோரை கிழங்கு அரைத்து சாறு எடுத்து உடம்பில் பூசி குளித்தால் சரியாகி விடும். தலை அரிப்பு மற்றும் பொடுகு தொல்லைகளில் இருந்து தப்பிக்க ஆவாரம்பூ 10 கிராம், பாசிப்பயிறு 10 கிராம் அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பிரச்னை சரியாகி விடும். இவ்வாறு கூறினார்.