தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மரக்கன்றுகள் நடும்பணி

போடி, செப். 27: தமிழக அரசின் சார்பில் பசுமைத் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டு மாநிலம் முழுவதும் ஒவ்வொரு ஊர்களிலும் மரக்கன்றுகள் நட்டு வைத்து பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்திலும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளின் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், போடி நகராட்சி மயான சாலையில் பழைய குப்பை கிடங்கு பகுதியை சுத்தம் செய்யப்பட்டு பெரிய மைதானமாக உள்ளது. இங்கு முதற் கட்டமாக 100 மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.

Advertisement

இதற்கான துவக்க நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமையில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. வளாகம் முழுவதும் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் பார்கவி, சுகாதார அலுவலர் மணிகண்டன், கவுன்சிலர்கள், நகராட்சி பணியாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் 100 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்படும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement