தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூணாறு அருகே சாலை சீரமைப்பு பணிகள்: ஒரு மாதத்திற்குள் முடிவடையும் என தகவல்

மூணாறு, ஆக.27: மூணாறு அருகே உள்ள மறையூர்-காந்தளூர் சாலை சீரமைப்பு பணி துவங்கியது. இப்பணிகள் ஒரு மாத காலத்திற்குள் முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், மறையூர் மற்றும் காந்தளூர் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது. கேரளா-தமிழ்நாடு எல்லை கிராமமான இங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

Advertisement

இப்பகுதிகளின் வளர்ச்சிக்கு அம்மாநில அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே கடந்த 2023ம் ஆண்டு இந்தியாவில் மிக சிறந்த சுற்றுலா கிராமத்திற்கான கோல்டன் விருது மறையூர்-காந்தளூருக்கு கிடைத்தது. இதை தொடர்ந்து அங்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மறையூர்-காந்தளூர் சாலையின் சீரமைப்பு பணிக்காக தேவிகுளம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக பாபு நகர் முதல் பயஸ் நகர் மற்றும் ஆனகோட்டப்பாறை வரையிலான 4 கிலோமீட்டர் சாலையின் சீரமைப்பு பணிகளை நேற்று முன்தினம் எம்எல்ஏ அ.ராஜா தொடங்கி வைத்தார். இது குறித்து அவர், ஒரு மாதத்தில் சாலை பணிகள் நிறைவடையும். இதன் மூலம் சுற்றுலா கூடுதல் வளர்ச்சி அடையும் என தெரிவித்தார்.

 

Advertisement