தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேனியை குளிர்வித்த மழை பொதுமக்கள் ‘குஷி’

தேனி, செப். 26: தேனியில் நேற்று மதியம் திடீரென கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தேனியில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கோடை வெய்யில் காலத்தை மிஞ்சும் வகையில் வெய்யிலின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால், பகல் நேரங்களில் வீதிகளில் முதியோர், சிறுவர்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலையில் இருந்து தேனியில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கியது.

Advertisement

இந்நிலையில் மதியம் 3 மணிக்கு மேல் தேனி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேகம் இருள்சூழ்ந்து திடீரென கனமழை பெய்யத்துவங்கியது. இம்மழையானது கனமழையாக சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்ததால் சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. இம்மழை நேற்று மாலையிலும் தொடர்ந்து பெய்ததால், தேனி நகரானது குளிர்ச்சி அடைந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

Advertisement